Friday, October 13, 2017

கொலைவெறி



அபிமன்யூ “பிரலம்பரே, இந்த குருமரபுகளில் உள்ள கொலைவெறியூட்டும் கூறு எது தெரியுமா?” என்றான். “ஆசிரியருக்கு அணுக்கமான மூத்த மாணவர்கள் நம்மை நடத்தும் முறைதான்..."

இது ஆசானின் குருமரபிலும் இருக்கிறது என்பதை பணிவுடன் சொல்ல கடமைப்பட்டிருப்பதாக எண்ணிக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் அடங்கிய வாய்ப்புகள் நம் கண்முன் தோன்றும் கணங்களை ஆடலரசனான புடவிக்கிறைவனின் அலகிலா நடனத்தில் ஒன்றின்கீழ் பதினேழாயிரம் கோடியாவது மணித்துளியில் ஊழ் வகுக்கவிருப்பதாக சூதர்களின் சொற்களின் வாயிலாக அறியும் நேரத்தில்... :)))


கணேஷ் பெரியசாமி