Thursday, August 4, 2016

விவாதச்சூழல்





அன்புள்ள ஜெ

சொல்வளர்காட்டின் சார்வாகர்களின் சித்தாந்தம் சுருக்கமாக விளக்கப்பட்டிருந்தது. அவர்கள் வேதமரபைச் சேர்ந்தவர்கள் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. அந்தத்தகவல் எனக்கு மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டுபண்ணிவிட்டது. அந்த அளவுக்கு விவாதத்துக்கான சூழல் இருந்திருந்தால் எத்தனைபெரிய ஒரு சிந்தனைவிரிவு அன்றைக்கு இருந்திருக்கும் என்று நினைத்துபார்க்கவே பெருமிதமாக இருக்கிறது. இன்றுகூட அத்தனை விரிந்த ஒரு சபை சாத்தியம்தானா என சந்தேகமகவே இருக்கிறது

முரளி எஸ்