Tuesday, April 28, 2015

திரிபு



ஜெ

இன்றைய அத்தியாயத்தில் கணிகரைப்பற்றிச் சொல்லும்போது அவர் பெரிய ரிஷியாகவோ கவிஞராகவோ இருந்திருக்கவேண்டியவர். அவருடைய உடல்குறை மனசிலே உருவாக்கிய வன்மத்தால் அப்படியே  திரிந்து ராஜதந்திரி ஆகி தீமையையே எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று பூரிசிரவஸ் நினைக்கும் இடம் அற்புதமானது. அவரது கதாபாத்திரத்தை டிஃபைன் செய்யக்கூடிய இடம் அது

பாஞ்சாலியை வேங்கையுடன் ஒப்பிட்டு அவர் சொல்லும் உவமையும் கவித்துவமானது

ராஜ்மோகன்