Sunday, April 26, 2015

காதல் ஆணும் பெண்ணும்



ஜெ

இரண்டு வரிகள் முக்கியமானவை என்று தோன்றியது

காதலில் தோற்ற ஆண்களிடம் ஒரு கனிவு எப்போதும் இருக்கிறது. அது பெண்களுக்குப்பிடிக்கும் என்று பானுமதி சொல்வது

பெண்கள் காதலனை கணவன் வந்ததும் ஏளனம் மூலம் மறக்கிறார்கள். குழந்தைபிறந்தபின் அந்தரங்கமான கனவிலே மீண்டும் கொண்டு வைத்திருக்கிறார்கள் என்பது

இரண்டுமே நுட்பமான கருத்துக்கள். வெண்முரசின் இன்றைய அத்தியாயத்தை அதன் கதைப்போக்கிலே இருந்து வெளியே போய் வாசிப்பதற்கு இவைதான் தூண்டுதலாக இருந்தன

நன்றி

சாமிநாதன்