Thursday, June 18, 2015

பாமாவின் முகம்

ஜெ

வெண்முரசில் இந்திரநீலம் கண்ணனின் சித்திரங்களை அளிக்கும் என நினைத்தால் சத்யபாமையின் சித்திரத்தை அளிக்கிறது. பாமா அழகான ராட்சசியாக உருவாகிவந்துகொண்டிருக்கிறாள். அவளைப்பற்றி இப்படி ஒரு சித்திரத்தை நானெல்லாம் இதுக்கு முன்னால் அறிந்ததே இல்லை. அவளை ஒரு சாதாரணமான பெண் என்று தான் கதைகளிலே காண்கிறோம். ரொம்பவும் பொறாமை கொண்டு கிருஷ்ணனைப்போட்டு வருத்தினவள் என்று பார்க்கிறோம் . இதில் அவள் பெரிய ஒரு டெயிட்டி ஆக வருகிறாள்

குமாரசாமி