Friday, June 12, 2015

மணல்l



விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணல்அலைகள் போல தெரிந்தன.//சுப்ரையின் விவரணை. மூன்றாம் அத்தியாயத்தில் வருகிறது. என்னவொரு நுட்பம். மீண்டும் மீண்டும் மனம் இதையே சுற்றிகொண்டிருக்கிறது. 

அன்புடன் 
சுனில்