Friday, September 1, 2017

காரகன்





ஜெ,
காரகன் என்னும் புரவியினூடாகவே புஷ்கரனும் உத்தரனும் ‘முட்டிக்கொள்கிறார்கள்’ ரெண்டு கோடுகளும் சந்திக்கும் புள்ளி அதுதான். காரகன் புஷ்கரனை ஏற்ற்க்கொள்ளவே இல்லை. ஆனால் உத்தரனை ஏற்றுக்கொள்கிறது

ஆனால் புஷ்கரன் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அது அவன் மனமாக ஆகிவிடுகிறது. அது மனம்தான். அதை ஜெயிக்க நினைத்தால் தோற்போம். கடந்துவிட்டால் நமக்கு அது ஊர்தியாக ஆகிவிடுகிறது

மனோகரன்.