Thursday, October 26, 2017

மலை



/அறிதலுக்கு ஓர் அகல்வு தேவைப்படுகிறது. மலைகளைத் தொட்டறிந்து முழுதறிய முடியாது”//
மிக அருமை நண்பரே!
அன்புடன்,
ஜாவா குமார்

அன்புள்ள ஜாவா குமார் அவர்களுக்கு,

நாம் கிருஷ்ணனை எவ்வகையிலேனும் அறிய முடிவதற்குக் காரணம் இன்று நாம் கொண்டுள்ள தொலைவு அல்லவா? அணுகியிருந்த எவர் அவனை அறிந்தனர்?
ஜெ