Saturday, September 7, 2019

கவிஞன்2




ஜெ

மகத்தான வரிகள் என ஒருவர் சுட்டியிருந்தார். நானும் மீண்டும் மீண்டும் வாசிப்பது இமைக்கணத்தின் அந்தப்பகுதியைத்தான். என்ன ஒரு உச்சம். இங்குள்ள அனைத்தையும் கைவிட்டுவிட்டே நீ வான்புகமுடியும் என்று சரஸ்வதி சொல்லும்போது அப்படி ஒரு முக்தி வேண்டாம் என்கிறார் வியாசர். அப்போது தேவி சொல்கிறாள்


ஏதோ ஒருவகையில் இங்குள்ள எல்லா கவிஞர்களையும் குறிக்கிறது இந்த வரி. வெண்முரசு எழுதும் காவியகர்த்தனையும் குறிக்கிறது

சாரங்கன்