Friday, September 6, 2019

கவிஞன்


அன்புள்ள ஜெ

கவிதையைப்பற்றிய மகத்தான வரி இது. பல ஆண்டுகளாக சுழன்றுவருகிறது. கவிஞனுக்கு வீடுபேறில்லை என்று சொல்லும் இளைய யாதவர் சொல்கிறார்.

தன் கவிதையிலிருந்து கவிஞனுக்கு விடுதலை இல்லை, ஆசிரியரே. அவ்வாறு விடுவிக்கப்படுவானென்றால் அதுவே அவன் அடையும் துயரப்பாழ். தாங்கள் மட்டுமல்ல, பெருங்கவிஞர்கள் அனைவருமே நீடுவாழிகளே. அவர்களின் நற்கொடையும் தீயூழும் கவிதையே

கண்ணீருடன் அதை ஏற்று ஆம் என்று ஒப்புக்கொள்கிறார் வியாசர். இந்த அத்தியாயம்தான் வெண்முரசின் உச்சம் என்று சொல்வே

அருள்