Tuesday, September 3, 2019

சாமுண்டி




அன்புள்ள ஜெ

தீயின் எடை முடிந்ததும் நான் திரும்பிச்சென்று முதற்கனலை வாசித்தேன். முதற்கனலில் வரும் அம்பை நகர்நீங்கும் இடம் இப்போது மொத்த அஸ்தினபுரியும் மூளியாகி நின்றிருக்கும் இடத்துடன் எப்படியெல்லாம் பொருந்துகிறது என்று பார்த்தேன்.


மயான சாமுண்டியின் முகம் என்ற வரியை அன்றே ஞாபகத்தில் வைத்திருந்தேன். இப்போது அவள் அஸ்தினபுரியில் மண்டையோட்டுமாலை அணிந்துகொண்டு வந்து நின்றிருக்கிறாள்

சாரங்கன்