Sunday, September 8, 2019

கவிஞன் 3




ஜெ

ஆச்சரியமான ஒற்றுமை. இமைக்கணம் அறிவித்ததுமே நான் அதைத்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் இந்த அத்தியாயத்தை மாயத்தால் கட்டுப்பட்டவன்போல வாசித்துக்கொண்டிருக்கையில் இந்தக் கடிதம் வந்திருக்கிறது . எனக்குப்பிடித்த வரிகளை மேற்கோள் காட்டிக்கொள்கிறேன்


வியாசனைப்பற்றிய மகத்தான வரி. அதில் காலந்தோறும் கோடிமுறை கண்டடையப்படும். விரும்பவும் வெறுக்கவும் படுவாய். வசையும் வாழ்த்தும் உன் செவிகளில் அலையடிக்கும் என்றவரி முக்கியமானது. இன்றைக்கும் வியாசன் வசைபாடப்படுபவனும்கூட

ஜெயராமன்