Monday, August 7, 2017

நுண்ணுணர்வு





உடலைத் தொட்ட இலைநுனிகள் பூனைமூக்குகள்போல நாய்நாக்குகள்போல விதிர்ப்படையச் செய்தன.என்ற வரி எனக்கும் ஒரு சிலிர்ப்பை உருவாக்கியது. மிகுதியான காமம் கொண்டுசெல்கிறான். கீசகன். ஆகவே அவன் உடலே மிகமிக மென்மையானதாக ஆகிவிட்டது. அவன் நுண்ணுணர்வு உச்சத்தில் இருக்கிறது. அற்புதமான வரி

சுவாமி