Monday, August 7, 2017

துக்கம்






கீசகனை அந்தச் சமூகம் கொண்டாடுவது பலமுறை வந்த விஷயம்தான் என்றாலும் மீண்டும் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. இன்றைக்கும் இது நிகழ்கிறது. வீரனை வழிபடுகிறார்கள் மக்கள். எங்களூரில் புகழ்பெற்ற ரவுடி கொல்லப்பட்டபோது அவன் சாதியினர் உண்மையாகவே அழுது துக்கம் கொண்டாடினர். அவனைப்பற்றிய கதைகளை பரப்பினர். அன்றைக்கு முதல் இன்றைக்குவரை நிலைமை இப்படியேதான் இருக்கிறது

சிவா