Monday, November 28, 2016

மூன்று கட்டுரைகள்



ஜெ

மூன்று கட்டுரைகளை ஒரே நாளில் அமர்ந்துவாசித்தேன். மகாராஜன் அருணாச்சலம், கடலூர் சீனு, சுனீல்கிருஷ்ணன். மூன்றும் மூன்றுவகை. சுனீல்கிருஷ்ணன் வெண்முரசில் உள்ள  அப்ஜெக்டிவான அரசியலைப்பற்றிப் பேசியிருக்கிறார். அருணாச்சலம் வெண்முரசுக்கு இருக்கும் இதிகாச விரிவைப்பற்றிச் சொல்கிறார். கடலூர் சீனு அதிலுள்ள மானுடகுனவிசித்திரங்களைப்பற்றிப் பேசுகிறார். 

மூன்றுகட்டுரைகளுமே அற்புதமானவை. வெண்முரசிலே இதுவரை நான் பார்க்காத பலபடிகளை தெளிவாக்கி தந்தவை. இத்தகைய கூர்ந்த வாசிப்பு வெண்முரசுக்கு இருப்பது மிகநல்ல விஷயம். வாழ்த்துக்கள்

எஸ். ராகவன்  

 http://venmurasudiscussions.blogspot.in/2016/11/blog-post_993.html