Friday, November 25, 2016

வருணன் என்னும் தெய்வம்



ஜெ

வருணனுக்கு சண்முகவேல் வரைந்த ஓவியம் அருமையானது. வருணனை உக்கிரமான நாட்டுப்புறத்தெய்வமாகப்பார்ப்பது அற்புதமான ஒரு கற்பனை. உண்மையில் அப்படித்தானே இருக்கமுடியும் என்றுகூடத் தோன்றியது. வேள்விகளில் வந்து அவிபெறும் ஒரு சாதாரண தேவன் அல்ல. தர்மத்தைக்காக்கும் தெய்வம். அந்தப்படம் வழியாக ஒரு அழியாத பிம்பம் மனதில் உருவானது

சண்முகசுந்தரம்