Friday, November 18, 2016

குபேரனின் உலகம்



அன்புள்ள ஜெ

நாணயங்களே கோட்டையாக ஆகி சூழ்ந்திருக்கும்க்யு குபேரனின் உலகம் அற்புதமானது. அங்கே எல்லாமே தங்கம்/ எதற்கும் உயிர் இல்லை. அங்கே செல்பவர்கள் மண்ணில் செல்வத்தை ஆசைப்பட்டு ஏங்கி ஏங்கி உயிர்விட்டவர்கள். அவர்கள் அங்கே சென்று செல்வம் சலித்து பொன்னை வெறுத்தபிறகே வெளியே செல்லமுடியும் என்பதை ஒரு மரபான உருவகமாக ஆனால் மிக நவீனமாக காணமுடிந்தது.


குபேரனின் உலகத்திலுள்ள ஒவ்வொரு சித்தரிப்பும் பணம் என்பதை வெவ்வேறு கோணத்தில் புரியவைப்பவையாக இருந்தன


ராஜ்