Wednesday, November 23, 2016

விளையாட்டு



ஜெ

ஒருகட்டத்தில் வெண்முரசு ஒரு விளையாட்டாக ஆகிவிடுகிறது புனைவாலும் தத்துவத்தாலும் தரிசனத்தாலும் நீங்கள் வாசகர்களுடன் ஆடுவது. அழகான கூர்மையான விளையாட்டு அது

நான் வருணனின் மனைவியாக மூதேவி இருப்பதை ஊகிக்கவே இல்லை. அவள் கதைக்குள் வந்ததும் அடடா என்று இருந்தது. அதை எப்படி கையாளப்போகிறீர்கள் என நினைத்ததும் ஆழங்களில் அவள் பேரழகி ஐஸ்வரியமானவள் என்று காட்டி கடந்துசெல்கிறீர்கள்

அந்த உலகமும் அதுகாட்டும் தரிசனங்களும் மிகமிக மனசைக்கவர்பவையாக இருந்தன

மகாதேவன்