Wednesday, November 23, 2016

விடாய்



ஜெ

இன்றைய எனக்கான வரி இது

விடாய் வாழ்க! 
விடாய்கொண்டு மறைந்தவர் விண்புகுவர். 
அவர்கள் மண்ணுதிர்வதில்லை. 
விண் அவர்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. 
மண்ணில் அவர்களுக்கு கடன்களேதுமில்லை

எல்லாவகையான விடாய்களையும் சுட்டும் வரி இது. மண்ணில் வாழவேண்டுமென்றால் அணையாத தாகத்துடன் வாழவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

பாலைநிலத்தில் செல்பவன்போல வாழ்பவனே மகத்தான வாழ்க்கையை வாழ்கிறான்

சரவணன்