Sunday, November 20, 2016

மழை




ஐப்பசி முடிந்து இன்று கார்த்திகையே தொடங்கியபின்னும் ஒரு மழைகூட வராமல் பொய்த்துபோன நிலையில் இன்றைய கிராதத்தின்// வருணன் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருக்கும் வரைதான் இங்கே வாழ்க்கை. அவன் தன் விடுதலையை அடைந்தானென்றால் மண் வறண்டு உயிர்கள் அழியும்” // வரிகள் பயமுறுத்துகின்றது. பிங்கல முதியவரின் //மழை வரும்// என்ற அறிவிப்பை நான் எங்களுக்குமாய் எடுத்துக்கொள்கிறேன். 

லோகமாதேவி