Monday, August 13, 2018

அசுரர்களின் உள்ளம்




ஜெ,

வெண்முரசில் அரவான் தான் களப்பலி ஆகவேண்டியதன் எல்லா நியாயங்களையும் அவனே சொல்கிறான். அது மாபெரும் தியாகம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அரவான் அதை சுயநலத்துடன் செய்தான் என்று கடைசியாக ஓர் அரசன் சொல்கிறான். இதை நாம் எப்போதும் பார்க்கிறோம்.  ஒரு மகத்தான தியாகம் எப்போதுமே அடையாளம் காணப்படுவதில்லை. மக்கள் அவர்களுடைய சொந்தச் சிறுமையைக்கொண்டுதான் எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறார்கள்.

ராஜ்