Friday, August 17, 2018

கண்ணீரும் குருதியும்



ஜெ￰, 


இந்த வரி மனதிற்குள் ஓடிக்கொண்டே  இருக்கிறது

///கண்ணீரினாலும் குருதியினாலும்தான் எப்போதும் அரசியல் ஆடப்படுகிறது. பிறருடைய கண்ணீரும் குருதியும் என்றே நாம் நினைப்போம். அவை நம் கண்ணீரும் குருதியும் என அறியும் கணம் ஒன்று வரும்…” //

ராதாகிருஷ்ணன்