Tuesday, August 14, 2018

போர்களத்தில் பெண்கள்


https://venmurasu.in/2018/08/13
“வேறு பெண்டிர் எவரும் உடனில்லையா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “இரண்டு சேடியர் உள்ளனர். அரசகுடியினர் எவருமில்லை” என்றான் சஞ்சயன்.   

முன்பு பாண்டவர்கள் தரப்பில் உத்தரையும், திருஷ்டதுயும்னனின் மகளும் போர்களத்த்தில் இருக்க இளைய யாதவர் அனுமதித்து உள்ளார் என்று வெண்முரசில் வந்ததே.. 🤔

நன்றி
வெ. ராகவ்


அன்புள்ள ராகவ்

ஆம், ஆனால் அவர்கள் இப்போது வரவில்லை

ஜெ