Wednesday, August 15, 2018

நாகன்



ஜெயமோகன் அவர்களுக்கு


அரவானின் குணாதிசயத்தில் ஒரு பாம்புத்தன்மை இருந்துகொண்டே இருந்தது என்று எனக்குத்தோன்றியது. அவன் வரும்போதே களப்பலியாகிவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தானா என்று முன்னால் போய் வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன். அவனுடைய நஞ்சு பெரிய ஆற்றல். அவன் நான் ரகசியமாக சென்று கௌரவர் அனைவரையும் கொன்றுவிடமுடியும் என்று சொல்கிறான். அந்தக்கதை இன்றைக்கு அரவான் களப்பலியில் நடக்கும் சடங்குகளுடன் மிகவும் சரியாக இணைவதுபோல எழுதப்பட்டுள்ளது





ராஜ்குமார்