Sunday, August 26, 2018

குரூரமான கற்பனை



அன்புள்ள ஜெயமோகன்

போர்க்களத்தில் வரிசையாகப் படுக்கவைக்கப்பட்டிருந்த வீரர்கள் கிடந்தபடி ஏதோ போருக்குப்போவதுபோலிருந்தார்கள் என்ற வரியும் சரி, அவர்களின் தலைகளை தனியாகத்தான் வைப்பார்கள். ஏனென்றால் இல்லாவிட்டால் ஏதேனும் தெய்வங்கள் அவற்றில் குடியேறி அந்த உடலை எடுத்துக்கொள்ளும் எந்த வரியும் செத்த பிணங்களின் வலிப்புவந்த முகத்தில் சிரிப்பு இருந்தது ஆனால் தலைவெட்டப்பட்டால் சிரிப்பு இல்லை அவை தியானம் போலிருந்தன என்பதும் குரூரமான கற்பனைகள்

ராஜேந்திர்ன்