Friday, February 8, 2019

தவமும் வஞ்சமும்



ஜெ

ஒவ்வொன்றையும் சூட்சுமமாக ஒன்றோடொன்று பொருத்தும் கலைதான் வெண்முரசின் சிறப்பு. விருத்திரனின் தீராத வஞ்சத்தின் புண்ணாக இருக்கும் இடத்தில் பிருஹத்காயர் தவம்செய்யப்போகிறார். அவர் கையில் அவர் மகனை கொன்று போடப்போகிறான் இந்திரனின் மகனாகிய அர்ஜுனன். இந்த சூட்சுமமான விளையாட்டு உத்வேகமான கதையாகவே வந்துகொண்டிருப்பது ஆச்சரியமானதுதான்

ஸ்ரீதர்