Monday, February 4, 2019

அபிமன்யூ



அன்பின் ஜெ,

பலமுறை சொல்லி, கேட்ட விசயம் தான். சிறு மகவாய் சலிப்புடன் தூங்கியெழுந்து யுதிஷ்டிரனால் தாமரை இதழ்களுக்குள் மூழ்கும் அபிமன்யூவை ஏகாஷரைப்போல அகக்கண்ணால் அங்குலம் அங்குலமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன்....

பெருந்துயர் போர்த்திய இரவு......

யோகேஸ்வரன் ராமநாதன்