Thursday, March 9, 2017

தொடர்ச்சி



அன்பு ஜெமோ சார்,
                     
                     பெருந்துயர் சாளரங்கள் என்று கண்டவுடன் சிவையும், சம்படையும் நினைவில் எழுந்தனர். ஆயுஸிலிருந்தே அவ்வரிசை தொடங்குகிறது போலும்.

                     குருகுலத்திற்கும் நாகருக்குமான தொடர்பும் இங்கிருந்துதான் தொடங்குகிறது இல்லையா?

 
இரா.சிவமீனாட்சிசெல்லையா. 

அன்புள்ள சிவமீனாட்சி செல்லையா 

இப்போது நான் எழுதிக் கண்டுபிடிப்பது இது. குருகுலத்து மூதாதையரின் வாழ்க்கையின் உண்ர்வுகள், நன்மைதீமைகளின் தொடர்ச்சிதான் பாண்டவர்களினூடாகச் செல்கிறது. எல்லாமே...

ஜெ