Thursday, March 9, 2017

குழந்தைக்கொலை



அன்புள்ள ஜெ

மகாபாரதத்தில் குழந்தைகளைக் கொல்லக்கொண்டுசெல்வது அடிக்கடி வருகிறது. இது ஏன் என்று சொல்லமுடியுமா?

ராஜன் ஆர்


அன்புள்ள ராஜன்

மகாபாரதத்தில் மட்டும் அல்ல, உலகத் தொல்லிலக்கியங்கள் அனைத்திலுமே அந்த தொன்மம் வெவ்வேறு வடிவில் வரும். கிறிஸ்து கதை வரை அதன் நீட்சியை நீங்கள் பார்க்கலாம். இந்த Template மிகமிகத் தொன்மையானது

மனிதனால் மீறமுடியாத உயிரியல் எல்லை. ஆகவே அதைப்பற்றி நிறைய யோசித்திருக்கிறார்கள் போல

ஜெ