Monday, March 20, 2017

நீலம்





நீலம் நாவலில் இருக்கிறேன். இந்நாவலை வாசித்து முடிக்கவே எனக்கு நிறைய நாட்களாகும் என நினைக்கிறேன்.நான் இதை வெளிவந்தபோதே வாசித்தேன். அன்றைக்கு கடிதமும் எழுதினேன். ஆனால் அனறைய வாசிப்பே வேறு. அடுத்து என்ன வரும் என்னும் எதிர்பார்ப்பும் அடுத்துவருவது நாம் நினைத்ததைப்போல இருக்குமா அல்லது மேலே செல்லுமா என்னும் ஆவலும்தான் அன்றையவாசிப்பு. இன்றைக்கு நாவலின் பிளான் ஒட்டுமொத்தமாகத் தெரிந்தபின் வாசிப்பது மிகப்பெரிய அனுபவம். அஷ்டநாயிகா பாவமும் அதை ஐந்து திணைகளுடன் இணைத்திருப்பதுமெல்லாம் ஒரு பெரிய அனுபவமாக ஆனது இப்போதுதான்

ஸ்ரீனிவாசன்