Saturday, March 4, 2017

இரு மலர்கள்




“எனக்கு மட்டும் ஏன் அது பாரிஜாதம்?” என்றாள் உமை.
 “ஆம், இப்போது நான் மந்தாரத்தை உணர்கிறேன்” என்றான் சிவன்


ஜெ இந்த வரியை பகுத்து ஆராய்ந்து ஒரு சித்திரத்தை அமைப்பது ஒரு அரிய சுகானுபவமாக இருந்தது. அருமையான கவித்துவம் கொண்ட இடம் இது

முருகேஷ்