Saturday, March 18, 2017

மகிழம்






ஜெ

மகிழ மலர் மிகச்சிறியது. நட்சத்திரங்களைப்போன்றது. ஆச்சரியமான உவமை அதை இந்திராணியின் தவத்துக்கு உவமையாக ஆக்கியது. மகிழமலரின் வெண்மை கண்களுக்கு உவமையாகச் சொல்லலாம் . மகிழ மலர் பூத்துக்குலுங்கி கிளையே ஒடியும் அளவுக்கு பூக்கும். அது உதிர்ந்தால் அந்த இடமே மணமாக இருக்கும். தரையெல்லாம் விரிப்பு போல மலர் நிறைந்துகிடக்கும். இந்திராணியின் அந்த ஏக்கம் எப்படிப்பட்டது என்று தெரிகிறது

மனோகர்