Friday, March 10, 2017

அசோகசுந்தரி



அன்புள்ள ஜெ

அசோகசுந்தரி என்ற பெயர் மட்டுமே மகாபாரதத்தில் உள்ளது அ சோக என பிரித்து துயரற்றவள் என்று ஆக்கி அதை விரிவாகி நீங்கள் அளித்திருக்கும் விரிவான சித்திரம் மிகமிக ஆச்சரியமளிக்கிறது. மிகப்பொருத்தமானதாகவும் உள்ளது

என்ன சிக்கல் என்றால் என் மனதிலே மகாபராதக் கதையே மாறிவிட்டது. இனி இந்தச் சித்திரத்திலிருந்து தப்பமுடியாது

ஜெ