Saturday, March 11, 2017

பெண்



ஜெ

அசோகசுந்தரியின் குணாதிசயம் ஆச்சரியப்படவைக்கிறது. அழியா இளமை கொண்டவள் எப்படி அப்படியே மட்கி மறைந்தாள் என நினைக்கையில் அப்படித்தானே அது சாத்தியம் என்று தோன்றியது

ஒன்று யோசித்தீர்களா? இது மாயக்கதை. ஆனால் நடைமுறையில் இதை நம்மைச்சூழ்ந்திருக்கும் பெண்களின் வாழ்க்கையிலே கண்டுகொண்டே இருக்கிறோம். அவர்கள் சிறுமியராக வாழும் காலம் வாழ்க்கையில் மிக நீளமானது. அதாவது உள்ளத்தில். முதுமைகொண்டுமறையும் காலம் மிகவும் குறுகியது.

சாரங்கன்