Monday, October 29, 2018

ரக்தபோஜி




ஜெ

ரக்தபோஜி அன்னை வெண்முரசில் போரின் தொடக்கத்திலேயே வ்ந்துவிட்டாள். அனிலை ரத்தத்தைக் குடிக்கிறது என்ற செய்தியை வாசித்தபோது ரக்தபோஜி அன்னையை நினைவுபடுத்திக்கொண்டேன். கொற்றவையின் அம்சமாகவே அந்தப்புரவி இருக்கிறது. பாஞ்சாலியின் அம்சம் என்றும் சொல்லலாம்

ஜெயராமன்