Sunday, October 21, 2018

தீ




அன்புள்ள ஜெ

போர்க்களத்தில் தீ எழுந்தபோது நான் அது அத்தியாயத்தில் எது என்று பார்த்தேன். அதன் தலைவன் அனலன் என்னும் வசு. அவனை கனல்வோன் என வெண்முரசில் சொல்லியிருக்கிறது. அவன் களத்தில் தோன்றுகிறான். ஆனால் பீஷ்மரிடமிருந்து அவன் சட்டென்று விலகிச்செல்லும்போது மழைபெய்து அணைந்துவிடுகிறான். அந்த வசு கிளம்பிச்செல்லும் காட்சி ஒரு பெரிய சினிமாக்காட்சி போல கண்ணுக்குள் வந்தது

சாரங்கன்