Sunday, October 14, 2018

போரின் நெறி




ஜெ

சுதசோமன் துருமசேனனுடன் போர் செய்கிறான். அந்தப்போரும் உக்கிரமாகவே நடக்கிறது. அந்தக் கடுமையான போரில் அவன் துருமசேனனைக் கொன்றிருக்க முடியும். அவனும் கொல்லப்பட்டிருக்கலாம். ஏறத்தாழ அந்தப்போர் மாதிரியேதான் பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடுவே நிகழும் போரும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பீமன் அதில் கௌரவர்களைக் கொன்றதை சுதசோமனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த இடத்தைப்புரிந்துகொள்வது கடினமாக உள்ளது

ரவிச்சந்திரன்