Friday, October 12, 2018

வண்ணக்கடல்- பாலாஜி பிருத்விராஜ்



வண்ணக்கடலை இரண்டாவது முறை முழுமையாக வாசித்தபின் ஓர் காட்சி தொடர்ந்து நினைவில் வந்துகொண்டே இருந்தது. அர்ஜுனன் துரோணரின் குருகுலத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு வந்தபின் இளைய கௌரவர்களுடன் மரப்பந்து விளையாடும் காட்சி அது. ஆடலின் ஒரு கட்டத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் துனுக்குறல் "இப்பந்து மனிதர்களை வைத்து விளையாடுகிறதோவென". மொத்த நாவலையும் இக்காட்சியை அச்சாக வைத்து மீண்டும் வாசிக்கலாம்

வண்ணக்கடல் பற்றி பாலாஜி பிருதிவிராஜ்