Saturday, January 19, 2019

போரில்



ஜெ

பிரயாகையில் இந்த வரி வருகிறது

சதித்திட்டங்களைப் பற்றி பேசுவது அனைவருக்கும் பிடித்திருந்தது. அவர்கள் எந்த அளவுக்கு அதிகாரத்தை விட்டு வெளியே எளிய மனிதர்களாக இருந்தார்களோ அந்த அளவுக்கு மாபெரும் சதித்திட்டங்களை கற்பனை செய்தார்கள்

ஆச்சரியமான இன்றைய வாழ்க்கையின் ஒரு பெரிய அவதானிப்பு அது. இங்கிருந்துதான் அங்கே சென்றிருக்கக்கூடும் என நினைக்கிறேன்.இன்றைக்கு இலங்கையிலிரிக்கும் ஒவ்வொருவருக்கும் பழைய போரின் பல்வேறு சதிகளைப்பற்றிய ‘உள்விவகாரங்கள்’ தெரிந்திருக்கின்றன. பேசிப்பேசி மாய்கிறார்கள்.

போரில் முதன்மையானவர்கள் சாகிறார்கள். வீணர்கள் உயிர்பிழைக்கிறார்கள் என்று வெண்முகில்நகரத்தில் ஒருவரி வரும். அதுதான் உண்மை

கே