Saturday, June 23, 2018

முதற்கனல் குறித்து..



இதில் ஒரு சுவாரஸ்யமான முரண்  இருக்கிறது , பீஷ்மர் பிரம்மச்சரியர்  , ஆனால் இந்த பிரம்மச்சர்யம்  தன்னியல்பான  ஒன்று அல்ல , சூழல் அளித்த ஒன்று அது , இந்த இடத்தில் வியாசரின்  மகனான  சுகனை  வைக்கலாம் , அவர் அவரது காமமற்ற  இயல்பு என்பது தான் என்ற ஒன்றை உணராததால்  நிகழ்வது , அவர் பிரபஞ்சத்தில் இருந்து தன்னை பிரித்து கொள்ள வில்லை


ராதாகிருஷ்ணன் குறிப்பு