Tuesday, July 14, 2020

சுழற்சி


அன்புள்ள ஜெ 

வெண்முரசு முடிந்துகொண்டிருக்கிறது. பெருமூச்சுடன் நினைத்துப்பார்க்க எத்தனை சந்தர்ப்பங்கள். இந்த விவாதக்களம் சில வருடங்கள் இப்படியே நீடிக்கவேண்டும். அப்போதுதான் வெண்முரசின் ஒட்டுமொத்தம் பற்றிய ஒரு புரிதலை நாம் தொகுத்து அடையமுடியும் என நினைக்கிறேன். 

ஏனென்றல இந்நாவல் முழுக்க ஒரு சுழற்சி இருந்துகொண்டே இருக்கிறது. முன்பு நடந்தவை திரும்பி வருகின்றன. நினைவுகளாகவும் சாபங்களாகவும் வந்துகொண்டே இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக நாம் பார்க்கவேண்டியிருக்கிறது 

செல்வன் கதிர்