Thursday, July 30, 2020

ஷண்முகவேல் ஓவியங்கள்

அன்புள்ள ஜெ

வெண்முரசை வாசித்துமுடித்தபின் ஒட்டுமொத்தமாக நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து மனசுக்குள் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அத்தியாயங்கள் வந்துகொண்டிருந்தபோது சண்முகவேலின் ஓவியங்கள் முக்கியமானவையாகத் தோன்றவில்லை. ஆனால் இப்போது சண்முகவேலின் ஓவியங்களாகவே ஆரம்பநாவல்களை நினைவிலிருந்து எடுக்க முடிகிறது. அவர் இந்நாவலுக்கு அளித்த கொடை மிகப்பெரியது. அவருக்கு என் நன்றிகள்

ராஜேஷ்