Tuesday, May 14, 2019

எல்லை கடத்தல்



அன்பின் ஜெ,

போர் நடக்கும் நாட்களில், ஒருதரப்பின் முதன்மை படைவீரர் போர்களத்தின் வரையறுக்கப்பட்ட எல்லையை தாண்டி செல்லவேண்டுமெனில் எதிர்தரப்பின் ஒப்புதல் பெறப்படவேண்டுமா? அவ்வாறு போர் நெறிகள் ஏதும் உள்ளதா?

-யோகேஸ்வரன் ராமநாதன்.

அன்புள்ள யோகா

ஆம், இருபுறமும் அனுமதி பெற்றே எல்லை கடக்கிறார்கள்.  ஆனால் போர்க்களத்திற்கு வெளியே சென்று சிறைப்பிடிப்பதில்லை. அதை முன்னரே வெண்முரசு சொல்லியிருக்கிறது

ஜெ