Sunday, April 3, 2016

இல்லி




இல்லிதிறந்த எரிகுளமே.
 இற்றிறுந்து மாயை அடங்கும் மடிப்பே. 
எழுந்தெழுந்து இவையனைத்தும் தோன்றும் வெடிப்பே.

என்றவரியை சாதாரணமாக கடந்துசென்றுவிட்டேன். இன்று ரக்தபீஜனின் வதத்தை வாசித்தபிற்பாடு சென்று பார்க்கையில் அந்த ஒருவரியே இக்கதையின் விதை எனத் தெரிகிறது. இல்லை நாவலுக்கே இதுதான் வரியா என்றுகூடத் தோன்றியது

சரவணன்