Thursday, March 2, 2017

ஆணும் பெண்ணும்



ஜெ

சிவனும் பார்வதியும் கல்பகமலரில் உள்ள நறுமணங்களில் எதை நுகர்கிறார்கள் என்பதை வைத்து பின்னப்பட்டிருக்கும் பகுதி ஒரு சிறிய கவிதை. சாதாரணப்பெண்ணாக தேவி காமத்தை நுகர்கிறாள். அவர் இன்னொன்றை முகர்கிறாள். அவர்க்ள் மாறி மாறி மணங்களாஇ நுகர்ந்து ஒரு பெரிய விளையாட்டில் இருக்கிறார்கள். அந்தப்பகுதியின் கற்பனையை மிகவும் ரசித்தேன்

மகாதேவன்