Friday, March 3, 2017

மாமலர்கள்

 
 
மாமலர் ஒவ்வொரு மலரும் எப்படி மலர்ந்தன என்பதை விட எப்படி உதிர்கின்றன என்பதை உரைக்கின்றன. ரகு மற்றும் அருணசலத்துடனான உரையாடல்கள் இது செல்லும் திசையை நோக்கி உணர உதவியாக இருந்தன. அல்லது முடிந்ததும் திரும்ப நோக்கி புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அம்பை பீஷ்மர் மீது கொண்ட காதல் தன் கருப்பையின் விழைவு என்று கூறுகிறாள். இன்று இந்துமதி நகுஷனிடம் கூறுவது அதையே.. சுனந்தை பால்ஹிஹரை பெறுகையிலும், கிருதவீரியனின் அரசி கார்த்த வீரியனை பெறுகையிலும் இன்று இந்துமதி நகுஷனை பெற்றெடுக்கும் போதும் தன்னை பலிகொடுக்கிறார்கள் இந்த மாமலர்கள்
 

காளிப்பிரசாத்