Monday, July 17, 2017

புகைமூட்டம்.







ஜெ,
கரவுக்காட்டில் ஒவ்வொன்றும் உருமாறுவதில் பல விந்தைகள் இருந்தாலும் உச்சகட்டம் என்பது முக்தனின் மாற்றம்தான்.அவன் அர்ஜுனன் மேல் பிரேமைகொள்கிறான். அப்படி பிரேமைகொள்வதற்கு அர்ஜுனனிடமிருக்கும் பெண்மைதான் காரணமா? இல்லை இவனிடமிருக்கும் பெண்மை அர்ஜுனன் என்ற ஆணை காதலித்ததா? அவன் கடைசியில் சுபாஷிணியைக் கண்டடைகிறான். அதில் என்ன நிகழ்கிறது? ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய புகைமூட்டம். ஆங்காங்கே உருவங்கள் தெரிகின்றன

மனோகர்