Saturday, July 30, 2016

பீஷ்மரின் மாற்றம்

 
 
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசில் பீஷ்மர் சூதாட்டத்தின் பொழுது அரசன் சொல்வதையே கடைபிடிக்க வேண்டும் என்கிறார் இதன் பொருட்டு அவர் துரியோதனின் செயலுக்கு ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை , ஆனால் தற்பொழுது அரசனை உயிர் போகவைக்கும் அளவிற்கு அடித்திருக்கிறார் . ஏன் இந்த முரண் அதுவும் ஒரே நாளில். தற்பொழுது எப்படி அரசனை எதிர்த்து அடிக்க முடிந்தது 

ராமகுமரன்

அன்புள்ள ராமகுமரன்

இத்தகைய கேள்விகளுக்கு இடம் இருப்பதற்குப்பெயர்தான் புனைவின் இடைவெளி. அதை வாசகன் நிரப்பிக்கொள்ளவேண்டும்
 
 
 
வெண்முரசில் தெளிவான பதில் இருக்கிறது
 
ஜெ