Wednesday, July 13, 2016

அடுத்த நாவல்



அன்புள்ள ஜெமோ

வெண்முரசின் அடுத்த அத்தியாயங்களை தேடித்தேடி வாசிப்பது ஓர் இன்பம் என்றால் மொத்தமாக சேர்த்து வாசிப்பது இன்னொருவகையான இன்பம். தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது இணையதளத்திற்கு வந்து வெண்முரசை வாசிக்கமுடியாமலாகிறது என்பது சோர்வூட்டுகிறது. அடுத்த நாவலான சொல்வளர்காடு உடனே வருமென எதிர்பார்க்கிறேன்

பார்த்தசாரதி

அன்புள்ள பார்த்தசாரதி

இன்னமும் எழுத ஆரம்பிக்கவில்லை. இன்னமும் வரத்தொடங்கவில்லை. பார்ப்போம்

ஜெ