Monday, July 25, 2016

மக்கள்



அன்புள்ள ஜெ.

வணக்கம். அத்தினாபுர அவையில் நாட்டைவைத்துத் தோற்ற போதும் துகிலுரிந்தபோதும், ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று குடிமக்கள் வாளாவிருந்ததாகத்தன் எல்லாப் பாரதங்களும் பேசுகின்றன. குடிமக்கள் கலவரங்கள் செய்ததையும் திருதராட்டினன் காந்தாரி ஆகியோரின் மன வேதனைகளையும் தாங்கள்தா,ம் பதிவு செய்துள்ளீர்கள் கால்த்துக்கேற்ற நல்ல சிந்தனை பாராட்டுகள் தொடர்க

வளவதுரையன் சுப்ரமணி